நமது துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த திரு.கே.அசோக் வரதன் ஷெட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்த ஆணையர் மற்றும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அலுவலராக பணியாற்றி வந்த திரு.கே.அலாவுதீன் நமது துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment