ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 19.09.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.அனைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகிகள் மற்றும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள இதன் மூலம் மாவட்ட மையம் கேட்டுக்கொள்கிறது.