Wednesday, November 10, 2010

வட்டார நிர்வாகிகள்

தோழர்களே,
             திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களில் நடத்தப்பெற்ற வட்டார பேரவைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட நமது சங்கத்தின் புதிய வட்டார நிர்வாகிகள் விபரம் பின்வருமாறு உங்கள் பார்வைக்காக மாவட்ட மையத்தின் மூலம் சமர்பிக்கப்படுகிறது. உங்கள் வட்டார நிர்வாகிகள் விபரங்களை அனுப்புக tnrdoatpr@gmail.com



Monday, November 8, 2010

மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்

தோழர்களே வணக்கம்,

கடந்த மாநில செயற்குழு கூட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்த மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 10.11.2010 அன்று மாலை 5.45 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

நவம்பர் மாத மாவட்ட செயற்குழு கூட்டம்

தோழர்களே வணக்கம்

திருப்பூர் மாவட்ட மையத்தின் நவம்பர் மாத மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 13.11.2010 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது.

Friday, October 29, 2010

தமிழில் சுலபமாக டைப் செய்ய

அன்பிற்கினிய தோழர்களே


        கணிணியல் நாம் விரும்பும் வகையில் சுலபமாக தமிழில் டைப் செய்வதற்கான புரோக்ராம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை நமது சங்க உறுப்பினர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது. தகவல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்க 9715254996.

நன்றி

Typing Software

Typing Method

Tamil 99 Keyboard

Friday, October 22, 2010

ஊராட்சியின் படிவம் 30

அன்பிற்கினிய தோழர்களே

கிராம ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் படிவம் 30-ஐ கணிணியனை பயன்படுத்தி எளிய முறையில் தயாரிப்பதற்கான புரோக்ராம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை  நமது சங்க உறுப்பினர்கள்  பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது. தகவல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்க 9715254996.
நன்றி



மாநில செயற்குழு கூட்டம்

தோழர்களே,

கடந்த மாதம்   16 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி நடைபெற்ற மாவட்ட தலைநகர் மாலை நேர தர்ணாவினை தொடர்ந்து மாநில நிர்வாகிகள் அரசு முதன்மை செயளரையும், இயக்குநரையும் சந்தித்து பேசியதையடுத்து மிக முக்கிய முடிவுகளை எடுக்க வரும் 31.10.2010 அன்று மாநில செயற்குழு கூடுகிறது.

அக்டோபர் மாத மாவட்ட செயற்குழு

தோழர்களே வணக்கம்,
திருப்பூர் மாவட்ட மையத்தின் அக்டோபர் மாத செயற்குழு கூட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வரும் 23.10.2010 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. நமது சங்க உறுப்பினர்கள் அனைரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது.

இங்கு கிளிக் செய்க

Friday, September 17, 2010

திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்

தோழர்களே வணக்கம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 19.09.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.அனைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகிகள் மற்றும் நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள இதன் மூலம் மாவட்ட மையம் கேட்டுக்கொள்கிறது.

Friday, July 16, 2010

முதன்மைச் செயளர் மாற்றம்

         நமது துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த திரு.கே.அசோக் வரதன் ஷெட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்த ஆணையர் மற்றும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அலுவலராக பணியாற்றி வந்த திரு.கே.அலாவுதீன் நமது துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Saturday, July 10, 2010

ஊராட்சி உதவியாளர்களின் முதுநிலைப் பட்டியல்

தோழர்களே!
திருப்பூர் மாவட்ட ஊராட்சி உதவியாளர்களின் முதுநிலைப் பட்டியல் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து ஏதேனும் தவறுகள் இருப்பின் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக தங்களது ஆட்சேபனையை கடிதம் வாயிலாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம். ஏதாவது ஐயப்பாடுகள் இருப்பின் நமது நிர்வாகிகளை அனுகுமாறு மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, July 6, 2010

07.07.2010 அலுவலக வெளிநடப்பு

தோழர்களே!
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் மரணத்திற்கு காரணமான திட்ட அலுவலர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இடமாறுதல் என்று பெயரளவில் கண்துடைப்பு வேலை செய்து திட்ட அலுவலர் சுமதியின் செயலிற்கு துணை நிற்கும் நமது துறை முதன்மை செயளர் அசோக் வர்தன் ஷெட்டி-யை கண்டித்து மாநில மையத்தின் முடிவுப்படி 07.07.2010 மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நமது ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களில் வெளிநடப்பு போராட்டம் செய்ய அனைவரையும் மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, June 30, 2010

மாவட்ட செயற்குழு கூட்டம் 04.07.2010

அன்பிற்கினிய தோழர்களே!

நமது மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு பல்லடம் வட்டாரம் லட்சுமி மில்ஸ் பாரதி நகர் சுயம் சித்தா கட்டிடத்தில் நடைபெற உளளது. வட்டார நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொளள மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது.

இதனை க்ளிக் செய்க 

Wednesday, June 23, 2010

துணை முதல்வர் சந்திப்பு


நமது சங்க மாநில நிர்வாகிகள் துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த நிகழ்வு.

Tuesday, June 22, 2010

சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிப்பு

தமிழக அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை கடிதம் எண்: 27879/k1/2010 நாள்: 17.06.2010  உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சியினை  காண செல்லும் அரசு ஊழியர்களுக்கு ஜூன்  23 முதல் 27 வரை சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கிளிக் செய்க 

Friday, June 18, 2010

உங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகள்

அன்பிற்கினிய தோழர்களே வணக்கம்
இந்த தகவல் தொடர்பு அமைப்பு குறித்த உங்களது கருத்துக்கள் உங்கள் பகுதி நிகழ்வுகள் மற்றும் உங்கள் தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் tnrdoatirupur@gmail.com - ற்கு அனுப்பவும்
நன்றி

Thursday, June 17, 2010

சிந்தனை துளிகள்

(போர்க்களத்தில்)

படைவீரன்: அடடா... நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்து கொண்டு விட்டார்களே...

தளபதி: நல்ல வாய்ப்பு, விரைந்து செயல்படுங்கள், நான்கு புறமும் அவர்கள் மீது தாக்குதல் தொடுப்போம்.

(நமது எண்ணமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.)

Sunday, June 13, 2010

TNGEA website

TNGEA web site
Click here

மாவட்ட நிர்வாகிகள்


தலைவர் : எஸ்.ரமேஷ் 9865899489
செயலாளர் : பி.செந்தில் குமார் 9894760560
பொருளாளர் : ஜி.சண்முகம் 9443474554
துணை தலைவர்கள் :
ஆர்.சீனிவாசன்
என்.சாலமோன்
வி.அய்யாசாமி
எம்.தங்கவேல்
இணை செயலாளர்கள் :
எ. ராஜேந்திரன்
பி.நாகேஸ்வரன்
எம்.பெரியசாமி
வி.மீனாட்சி
மாநில செயற்குழு உறுப்பினர்கள் :
எஸ். பழனிக்குமார்
பி.ரங்கநாதன்
தணிக்கையாளர்கள் :
ஆர்.மாணிக்கம்
ஆர்.ஜெயப்பிரகாஷ்

ஆணையர் சந்திப்பு


கடந்த வருடம் ஜூலை மாதம் திருப்பூர் வருகை தந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் திரு.ககன் தீப் சிங் பேடி அவர்களை மரியாதை நிமித்தம் மாவட்ட நிர்வாகிகள் சந்திந்த நிகழ்வு.

Welcome to TNRDOA Tiruppur


"தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் "

அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களும் வணக்கங்களும்,
திருப்பூர் மாவட்ட மையம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.


நன்றி.