வணக்கம் தோழர்களே,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவரகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மையத்தின் செயற்குழு கூட்டம் வருகின்ற 12.03.2011 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மூலனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே நமது சங்க செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னனி ஊழியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பிதழ்