Thursday, June 17, 2010

சிந்தனை துளிகள்

(போர்க்களத்தில்)

படைவீரன்: அடடா... நாலாபுறமும் எதிரிகள் சூழ்ந்து கொண்டு விட்டார்களே...

தளபதி: நல்ல வாய்ப்பு, விரைந்து செயல்படுங்கள், நான்கு புறமும் அவர்கள் மீது தாக்குதல் தொடுப்போம்.

(நமது எண்ணமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கிறது.)

No comments:

Post a Comment