கடந்த மாநில செயற்குழு கூட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்த மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் 10.11.2010 அன்று மாலை 5.45 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment