Thursday, May 19, 2011

மாவட்ட செயற்குழு கூட்டம் 21.05.2011

அன்பிற்கினிய தோழர்களே

                         தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மையத்தின் மே மாதத்திற்கான மாவட்ட செயற்குழு கூட்டம் வருகின்ற 21.05.2011 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேற்படி மாவட்ட செயற்குழுவில் நமது சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னனி ஊழியர்கள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அழைப்பிதழ்

No comments:

Post a Comment