தோழர்களே!
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் மரணத்திற்கு காரணமான திட்ட அலுவலர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இடமாறுதல் என்று பெயரளவில் கண்துடைப்பு வேலை செய்து திட்ட அலுவலர் சுமதியின் செயலிற்கு துணை நிற்கும் நமது துறை முதன்மை செயளர் அசோக் வர்தன் ஷெட்டி-யை கண்டித்து மாநில மையத்தின் முடிவுப்படி 07.07.2010 மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நமது ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களில் வெளிநடப்பு போராட்டம் செய்ய அனைவரையும் மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் மரணத்திற்கு காரணமான திட்ட அலுவலர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் இடமாறுதல் என்று பெயரளவில் கண்துடைப்பு வேலை செய்து திட்ட அலுவலர் சுமதியின் செயலிற்கு துணை நிற்கும் நமது துறை முதன்மை செயளர் அசோக் வர்தன் ஷெட்டி-யை கண்டித்து மாநில மையத்தின் முடிவுப்படி 07.07.2010 மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை நமது ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களில் வெளிநடப்பு போராட்டம் செய்ய அனைவரையும் மாவட்ட மையத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment